தேடியதின் மிச்சம்!!!

கனத்த நாற்றத்துக்கிடையே மண்...
கலைத்தே தேடுகின்றோம்....
தேடுவது எதுவாகிலும்
தேடலின் விடியல்
தெருவோர குடிலிலே ....
பழைய பல்பு ,பிளாஸ்டிக் பை,அழுகிய குப்பை...
எதுவாகிலும்......

தேடியதில் மிச்சம் என்னவோ
நெலிந்த பாத்திரங்களும் ....
நலிந்த வாழ்வும் தான்....
தேடித்தேடியே வாழ்வை....
தொலைத்தவர்கள் நாங்கள் ....!!!!!

0 Comments:

Post a Comment



Newer Post Older Post Home

Blogger Template by Blogcrowds